ஹாய் ப்ரண்ட்ஸ்,
காத(லே)லா நிம்மது” கதையின் நான்காம் பதிப்பை பதிவு செய்துவிட்டேன்.
எனக்கென்னவோ இந்த பிரசன்னாவை விட, சாந்தி மேலதான் கொலைவெறியாகுது… புருஷன்மேலே பாசம் இருக்க வேண்டியதுதான், அதுக்காக இப்படியா?
ஐயோடா………….
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை நீங்களும் சொல்லுங்கள்.
நன்றி.
Ipidi oru loosu ponna iruntha Ivan epidi maruvan.atleast payan kitayavathu pasama irupana?prasannava silunu oru kathal padam parka solunga.
உங்களுக்கு தெரியுது, சாந்திக்கு தெரியலையே என்ன செய்ய?
நன்றி.